Monday, November 24, 2014

தமிழ் அறிஞர்களுக்கு ஒரு படைப்பு - 20th century tamil activist

20 ஆம் நூற்றாண்டு என்பது தமிழர்களுக்கும் தமிழ் மொழிக்கும் ஒரு மறுமலர்ச்சி காலம் என்பது அனைத்து தமிழ் அன்பர்களுக்கும் தெரியும். அக்காலகட்டத்தில் தமிழர்களையும் தமிழ் மொழியையும் மீட்டெடுக்கப் பாடுபட்ட சில தமிழ் அறிஞர்களை இக்காணொளியில் காணலாம். எம் பள்ளி மாணவர்களுடன் இணைந்து இப்படைப்பு உருவாக்கப்பட்டது. பயன் அடையுங்கள். தவறு இருந்தால் மன்னிக்கவும்.

2 comments:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  2. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete